tag:blogger.com,1999:blog-1859297512784385140.post9182646975177636174..comments2024-03-24T12:44:23.680+05:30Comments on Online Forex Trading in India | Forex Signals in India: பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 3Tradingwithtamilhttp://www.blogger.com/profile/07475468355167100192noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1859297512784385140.post-74478926809244151072021-08-27T13:14:29.881+05:302021-08-27T13:14:29.881+05:30சரி BUS STAND வந்து விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், ...சரி BUS STAND வந்து விட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், இதுவரை ஊகத்தில் இருந்த விஷயம் நடந்தே விட்டது அப்படியானால் விஷயம் வெளி வந்தவுடன் இதுவரை வாங்கியவர்கள் தங்களது விலைகளை அதிகமாக சொல்வார்கள், அதே நேரம் இன்னும் நிலம் வாங்காமல் விஷயம் வந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தவர்கள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு வாங்க முர்ப்படுவார்கள் விளைவு விலை கண்ணா பின்ன என்று உயரும் ஆகவே அனைவருக்கும் முண்டியடிக்கும் ஆசை அதிகமாகும், <a href="http://www.faisalabadfabricstore.com/black-salwar-kameez-for-women-and-men/" rel="nofollow">black and red salwar</a> , <a href="http://www.faisalabadfabricstore.com/black-salwar-kameez-for-women-and-men/" rel="nofollow">red black salwar suit</a> , Darren Demershttps://www.blogger.com/profile/08050776248828465230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1859297512784385140.post-35866064152934885792015-10-02T09:16:42.359+05:302015-10-02T09:16:42.359+05:30பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிற...பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.<br /><br />1. தினசரி வணிகம் (intra day trade ) மட்டுமே செய்வதால்.<br /><br />நாம் எவ்வளவு தான் முன் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்தாலும், தினசரி வணிகம் என்பது நிச்சயமாக பணத்தை இழக்கும் காரணிகளில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற பெயரும் உண்டு. ஊகம் என்றால் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்பதில் ஒன்று தான் பதிலாக இருக்க முடியும். உதாரணமாக இன்று மழை வருமா? சிலர் வரும் என்போம், சிலர் வராது என்போம். ஆனால் முடிவு ஏதாவது ஒன்று தான் இருக்கும். இது தான் ஊகம். இன்று மழை வரும் என்று உங்கள் நண்பரிடம் பெட் கட்டுகிறீர்கள், இந்த வருடத்திற்குள் கட்டாயம் மழை வரும் என்று பெட் இரண்டில் எது நடக்க வாய்ப்பு அதிகம். நான் சொல்ல வருவது என்ன வென்றால் பங்குச் சந்தையில் பணம் பண்ணும் அணைத்து நபர்களும், நிறுவனங்களும் ஒருபோதும் தினசரி வணிகம் மட்டும் செய்வது இல்லை. நீங்கள் தினசரி வர்த்தகம் மட்டுமே செய்வபராக இருந்தால் உங்கள் பணத்தை இன்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள் கட்டாயம் இழப்பது உறுதி.<br />மேலும் அறிய:<br />http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.htmlATOZ FOREX DETAILS https://www.blogger.com/profile/07754809148911396422noreply@blogger.com